01/01/2019

பயணத்தில் காதல்...


நான் என்ற அகந்தைகளை கழட்டி விட்டு சென்றேன்..

பயணத்தை நெடுந்தூரம் பயணித்தேன்.

நெடுந்தூரம் பயணத்தில் காதல் மட்டுமே  வருகிறது.

ஆம் ஓர் பார்வையாளன் முதல் முறையாக காதல் கொள்கிறான் எல்லா இடத்திலும், எல்லா வழிகளிலும், தன்னை மறந்து.

பயனிப்பேன் முடிவில்லா பாதையில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.