26/01/2019

நிதர்சணம் புரியா ஆட்டுமந்தைகள் மேய்ப்பான் செயலுக்கேற்ப குழியிலேயே விழும்...


அவற்றுக்கு தெரியாது நாம் ஏன் குதிக்கிறோம் என்று...

அந்த மாதிரிதான் நம் நாட்டு அரசியல் தலைவர்களும்...

அவன் சொல்லுக்கேற்ப கண்மூடித்தனமாக ஆகாத காரியங்களால் நாடு பிளவுபட்டு சின்னாபின்னாமானது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.