22/01/2019

வாங்க பொருமையாக தேனீர் பருகலாம்...


ஓவ்வொரு மனிதனும் எதற்காக தன் வாழ்வை தொடங்கி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என்றே தெரியாமல் ஓடிக் கொண்டு இருக்கிறோம் ( என்னை உட்பட).

பணம் மட்டுமே நிம்மியாக இருக்க வழி என்ற மனிதனின் ஆசை ஆனால் வாழ்வு முடியும் தருணத்தில் அமைதியாக உட்கார்ந்து யோசனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நாகரிகம் சூழ்ந்த கட்டமைப்பில் இருந்து வாழ்ந்து  கொண்டு  உணவு முதல் தூங்கும் வரை..

அனைத்தும் நாகரிக கட்டமைப்பு..

ஆனால்  காடுகளில் வாழும்  பழங்குடி மக்களின் வாழ்வை மற்றும்  உணர்வை பற்றி  பேசுகிறோம் கேட்டால் நானும் பழங்குடி மனிதர்கள் என்கிறார்கள்   ( என்னை உட்பட).

இங்கு வாழ்வு மாறினால் மட்டுமே உணர்வு ஏற்படும் முதலில் அதை உணர வேண்டும் அனைவரும்..

வாழ்வு மாறவேண்டும் என்றால்  ஓன்று மனம் மாற வேண்டும்..

மனம் மாறினால் மட்டுமே இங்கு உணர்தல் சாத்தியம்..

மனம் மனிதனின் வேலை ஆட்களாக இருக்க வேண்டும் ஆனால் மனதிற்கு மனிதன் வேலையாட்களாக இருக்கிறார்கள் ( என்னை உட்பட)..

மனிதர்கள் உணரும் தருணத்தில் அவர்கள் இயற்கையாகவே வாழ்கிறார்கள்..

பருகுவோம் மேலும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.