27/01/2019

எந்த தனியார் நிறுவனமோ/பள்ளியோ சம்பள உயர்வை முன் வைத்து போராடி பார்த்து இருக்கிறோமா...


நேற்று அரசாங்க செவிலியர்கள் இன்று ஆசிரியர்கள் நாளை?

சம்பளம் போதவில்லை என்றால் வேலை வேண்டாம் என்று கூறி விட்டு போகலாமே.

மார்ச் மாதத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் நிலையில் ஆசிரியர்கள் இப்படி செய்வது நியாயமானதா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.