27/01/2019

இது கற்பனை அல்ல உணர்வு.. உங்களின் உயிரின் மொழி...


நீங்கள் அமைதியாக இருக்கும் போது
உங்களுக்கு தோன்றும் உணர்வுகளை உணர்வாக எழுதுங்கள் அல்லது ஓவியமாக வரையுங்கள்.

அந்த எழுதியவை உங்கள் பாதைக்கு துணையாக இருக்கும் நீங்கள் அதை புரட்டும் போது.

எப்போது வேண்டுமானாலும் எழுதுங்கள் உணர்வின் மூலம் மட்டுமே.

அது கவிதை அல்லது உங்கள் வாழ்வு அல்லது நீங்கள் உணர்ந்த உணர்வு.

இந்த உங்கள் உணர்வின் பகுதி உங்கள் பின்னால் வரும் உங்கள் வழிதேடல் உள்ளவர்களுக்கு  பாதையை காட்டும் விதமாக அமையட்டும்.

உணர்வு தானே எல்லாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.