24/01/2019

பெண்மை...


தீட்டு என்று கூறும் மனிதன்
அந்த மனிதனே பத்துமாதம் தீட்டால் வளர்ந்த ஓர் உயிர் தானே...

பெண்மை படைக்கும் கடவுள்
பெண்மை போற்றபட வேண்டியவள்
பெண்மை இல்லாமல் இந்த உயிர்கள் ஏதோ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.