24/01/2019

நான் கூற வருவதை அனைவரும் புரிந்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்...


நம் உரிமைக்காக நம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராடுகிறோம் அல்லவா, அதுதான் தமிழ் தேசிய அரசியலின் தொடக்கம்..

ஒரே நோக்கத்தில் தமிழ் தேசிய நாம் பேசும் வரை அவர்கள் நம்மை பலவிதமாக பிரித்துக் கொண்டே இருப்பார்கள்...

நாம் என்றைக்கு களத்தில் இறங்கினோமோ, அன்றைக்கு தமிழ் தேசிய அரசியலின் விதை விதைக்கப்பட்டு விட்டது..

ஏனெனில் நாம் போராடிய எந்த போராட்டத்திற்கும் திராவிடமும் வரவில்லை, மற்ற எந்த கட்சிகளும் வரவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.