09/01/2019

நாகரிக மனிதர்கள் எனும் ரோபோக்கள்...


படித்த நாகரிகம் கொண்ட மனிதர்களையே  மதங்களுக்கும், வழிபாடுகளுக்கும், மாற்றிய
மனிதர்கள்..

முன்னோர் காலத்தில் படிக்காத காடுகளில் மகிழ்ச்சியாக இயற்கையுடன்
எந்த ஓர் வழிபாடுகளும் இல்லாமல் இயற்கை   உணர்வில் மட்டுமே   வாழ்ந்த மனிதர்களை எப்படியெல்லாம் தங்கள் சுய தேவைக்கு  மாற்றி இருப்பார்கள் இந்த நாகரிக  மனிதர்கள்..

மகிழ்ச்சி இருந்தால் எந்த ஓர் வழிபாடுகளும் தேவையில்லையே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.