15/02/2019

திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 19 வயது வாலிபர், இறுதியில் நேர்ந்த கொடூரம்...


ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும்  டிக்குவாபுடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜலு-முனிச்சன்ட்ரம்மாவின் மகன் வம்சி. 19 வயதான இவர் ஜே.சி.பி., ஆபரேட்டரான  இவர் கடந்த வியாழக்கிழமை அருகில் இருக்கும் காட்டிற்கு சென்றுள்ளார்.

வெகுநேரமாக தேடியும் கிடைக்கவில்லை. அதன்பின் காட்டில் இருந்து ஒரு வித துர்நாற்றம் வீசியதால் உள்ளூர்வாசிகள்  என்ன வென்று தேடிப்பார்த்தபோது  தலை துண்டிக்கப்பட்ட நிலையில்,  உடல் பாகங்கள் ஒருவரின் உடல் இருந்துள்ளது.

அதன் அருகில் செல்போன் ஒன்று இருந்தது.  அது வம்சி பயன்படுத்தும் செல்போன் என்பதால் அவர்தான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது.

விரைந்து வந்த போலீசார் 5 மணி நேரம் தேடலுக்கு பின்னர் துண்டிக்கப்பட்டதலை கிடந்தது.  இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கிராமத்தில் திருமணமான பெண்ணுடன்  தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.