15/02/2019

வட இந்தியர்களே தமிழகத்தை விட்டு வெளியேறு...


எல்லாரும் வாடிக்கையாளர் அழைப்புகள், ஏடிம், வங்கி படிவம் எல்லாத்திலயும் தமிழையே பயன்படுத்துங்கள்..

அது தான் நம் இனத்தை காக்கும் முதல் வழி...

ஆங்கிலம் தெரிந்தாலும், தெரியாது என்று சொல்லி, தமிழையே பயன்படுத்துங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.