05/02/2019

மத்திய பாஜக அரசை கண்டித்து மேற்குவங்கத்தில் 2வது நாளாக முதலமைச்சர் மமதா பானர்ஜி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது...


இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் வீட்டில் ஆலோசனை மேற்கொண்ட பின் சிபிஐ விவகாரம் குறித்து பேசிய முதல்வர் மமதா, "அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில், மோடி-ஷா கூட்டணி ஈடுபட்டுள்ளது. அராஜகத்தை பரப்ப எண்ணுகிறது மோடி அரசு; மேற்கு வங்கத்தை பாஜக சித்ரவதை செய்கிறது” என குற்றம் சாட்டியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.