05/02/2019

வாழ்க்கை வாழ்வதற்கே...


உங்களின் வாழ்கையை யாரும் வாழ முடியாது...

அதேபோல உங்களை சிந்தனையும் யாரும் திருட முடியாது நீங்கள் நீங்களாக இருக்கும் வரை..

மனிதன் என்ற அடையாளத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்..

நீங்களும் இந்த இயற்கையின் மகன் மகள்களே..

யாரும் ஏற்ற தாழ்வு என்ற நிலை யாரும் இல்லை..

உங்களை வைத்து எவன் காய் நகர்த்தி விளையாடு கிரானோ அவனுக்கும் சேர்த்தே..

இயற்கையை முழுவதும் உங்களுக்கு உள் வர அனுமதி தாருங்கள்..

இந்த வாழ்க்கையை நீங்கள் ஓர் பறவையாக வாழுங்கள் எந்த ஒரு அடையாளமும் இன்றி..

வாழ்க்கை வாழ்வதற்கே
மரணமே வந்தாலும் மகிழ்ந்து இருங்கள் ஈசல் போல..

உங்களை அரவனைக்க இயற்கை மட்டுமே உள்ளது வேறு எந்த கடவுளும் கிடையாது..

எந்த கருத்தியல்களும் கிடையாது.

எவன் வந்தாலும் நீங்கள் மனிதனாக சிந்திக்க வேண்டாம் ஓர் நட்சத்திரமாக அல்லது ஓர் விலங்காக சிந்தியுங்கள்
வருபவன் வந்த வழி செல்வார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.