08/02/2019

சபரிமலைக்கு சென்ற கனகதுர்காவிற்கு நேர்ந்த துயரம்...


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்றதால் கணவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கனக துர்கா நீதிமன்ற உத்தரவை பெற்று வீடு திரும்பினார்.

ஆனால், தனது மனைவி வீட்டிற்கு வருகிறார் என தெரிந்ததும், தனது அம்மா மற்றும் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் கனகதுர்காவின் கணவர்..

சபரிமலைக்கு சென்றதால், தற்போது வாழ்விழந்து தவிக்கிறார் கனகதுர்கா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.