07/02/2019

தமிழா நமது பலம் நமக்கு இன்னும் புரியவில்லை...


ஆனால் எதிரிகள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்..

அதனால் தான் தமிழருக்கு என்று ஒரு நாடு வந்து விடக்கூடாது என்றும் சொந்த மாநிலம் என்றாலும் அதை தமிழன் ஆட்சி செய்ய கூடாது என்பதிலும் எந்த ஊடகம் என்றாலும் தமிழை முன்னுக்கு கொண்டு வர கூடாது என்பதிலும் நமக்குள் இருக்கும் சாதி மதம் என்ற நோயை அணைய விடாமல் இருப்பதிலும் மிக கண்ணும் கருத்துமா செயல்படுகிறார்கள்..

நாமோ இன்னும் புரிந்தும் புரியாமலும் பிரிந்தே நிக்கறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.