07/02/2019

இஸ்லாமியர்கள் நிகழ்த்திய மதமாற்றத்தை தட்டிக் கேட்ட "இராமலிங்கம் படையாட்சி" என்ற அப்பாவியை "பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா" எனும் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் வெட்டிக் கொலை செய்துள்ளனர்..


PFI எனப்படும் "பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா" என்ற அமைப்பை ஜார்க்கண்ட் அரசு தடை செய்த போது, தடையை நீக்க கோரி தமிழகத்தில் பல தலைவர்கள் குரல் கொடுத்து போராட்டம் செய்தனர்..

அந்த அமைப்புக்கு ஆதரவாக போராடி, தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் வலுவூட்டிய தலைவர்களான தொல் திருமாவளவன், சீமான், தி.வேல்முருகன், ஜவாஹிருல்லா போன்ற தலைவர்களுக்கு இந்த படுகொலை சமர்பனம்..

(படம் : தடையை நீக்கக் கோரி போராட்டம்)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.