22/02/2019

சுயசிந்தனை இல்லாத படிப்பே தற்போது கற்பிக்கப்படுகிறது...


ஏனெனில் சுயசிந்தனை வளர்வதே, அதிகாரத்தில் இருப்பவர்கள் விரும்புவதில்லை..

அவர்களை பொறுத்தவரை நீ கேள்வி கேட்காத அதிபுத்திசாலியாக பணத்தை மட்டுமே சம்பாதிப்பவனாக இருக்க வேண்டும்..

சுயசிந்தனை இல்லாத படிப்பு, வெறும் பணத்தை மட்டுமே தேடி ஒட சொல்லும்..

படிப்பே இல்லாத சுயசிந்தனை வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டுமென்று கற்று கொடுக்கும்..

இந்த அரசியல் கட்டமைப்பை எதிர்த்து கேள்வி கேட்க கூட முடியாத அளவிற்கு தான் உன் படிப்பின் வலிமை இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.