23/03/2019

ஈழத்து படுகொலையின் பின்னர்... திராவிட மாயையில் இருந்து வெளியே வந்து தமிழன் என்று பேசுவதற்கே இப்படி எதிர்க்கிறீர்களே ?


100 ஆண்டுகளாக திராவிடம் பேசி..
தமிழ் இனத்தினையும், தமிழ் நாட்டினையும் ஆளும் போது.. உங்களுக்கு இனிப்பாக இருந்தது.. உங்கள் முகமூடி கிழிந்து விட்டதால் தற்போது சகக்கிறதோ...

இன்று தமிழர்கள் விழிப்புணர்வு பெற்று.. தமிழ் தமிழன் என்று பேசும் போது....

எங்கே ஆளுமை பறி போய் விடுமோ என்று கூப்பாடு போடுபவர்கள் மட்டுமே திராவிடத்தை பேசுவார்கள் இன்னும் கூடுதலாக சிக்கல் வந்தால் இந்தியத்தை பேசுவார்கள்...

தமிழனை நம்ப வைத்து.. கழுத்து அறுக்கின்ற கூட்டம் தான் திராவிடம் பேசுகின்ற கூட்டம்...

தமிழா விழித்து கொள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.