23/03/2019

இன்று நாம் கொண்டாடும் சுதந்திரம்..


ஆட்சி தான் மாற்றமே தவிர
காட்சி மாற்றமில்லை....

அன்று வெள்ளையர்கள்
இன்று திராவிடர் மற்றும் இந்தியர்கள்..

அன்று அவர்கள் பிடியில் இருந்தோம்
இன்று இவர்கள் பிடியில் இருக்கிறோம்....

சுதந்திரம் என்ற பெயரில் அடிமைகளாக..

நாம் சுதந்திரத்தை எப்போது சுதந்திரமாக கொண்டாடப் போகிறோம்... தமிழா...

ஏக்கங்களுடன்...... தமிழன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.