17/03/2019

நீதிமன்ற உத்தரவுப் படி எஸ் பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி...


நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில் எஸ்பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் , தமிழக அரசு அவர் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் , அதற்கான அறிக்கையை மட்டும் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தால் போதும் என அனுமதி வழங்கியுள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.