28/03/2019

சுப்பிரமணிய சுவாமி ஒரேயொரு பேட்டி பாஜக குளோஸ்...


கேள்வி : நீங்களும் சவ்கிதர் தானே.?

சு_சாமி : நான் சவுகிதார் இல்ல, பிராமணன். நான் சவுகிதார் ஆகமுடியாது.

நான் சொல்றதை சவுகிதார் கேட்கணும்.

கேள்வி : 7பேர் விடுதலை, நீட் தேர்வு குறித்து..?

சு_சாமி : அவாளை எல்லாம் விடுதலை செய்ய முடியாது. நீட் தேர்வையும் தடை செய்யமுடியாது.

அதெல்லாம் தமிழிசை மாதிரியான மாநிலத்தில் உள்ளவா சொல்லலாம். முடிவெடுப்பது டெல்லியில் உள்ள நாங்கள்தான். 7 பேர் விடுதலை சாத்தியமே இல்லை.

கேள்வி : இதெல்லாம் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்களே.?

சு_சாமி : அந்த தேர்தல் அறிக்கையை தூக்கி குப்பையில் போடுங்கோ.

இன்னும் மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது. என்று திறந்த மனதாய் பேட்டி கொடுத்துள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி.

தேர்தல் முடிவதற்குள் இவரை இன்னும் இரண்டு பேட்டி எடுத்தால் போதும். தமிழக பாஜக குளோஸ்.

பத்திரிக்கையாளர்களே செய்வீர்களா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.