27/04/2019

தமிழர்கள் அனைவரும் ஆய்வறிஞர் குணா அவர்களின் புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும்...


ஆய்வறிஞர் குணாவின் புத்தகங்களான திராவிடத்தால் வீழ்ந்தோம், வள்ளுவத்தின் வீழ்ச்சி, மண்ணுரிமை, வள்ளுவப் பார்ப்பாரியம், முன்தோன்றி மூத்தகுடி, தொல்காப்பியத்தின் காலம், நாற்றாங்கால், போன்றவற்றை ஒவ்வொரு தமிழரும் படித்துத் தெளிய வேண்டும்.

பாவாணருக்குப் பின் தமிழின விடுதலைக் கருத்துக்களை தெளிவாக விளக்கியவர் குணா மட்டுமே..

இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை..

மிகப்பெரும் ஆய்வாளரான ஆய்வறிஞர் குணா ஒரு சாதாரன எழுத்தாளராகக்கூட..

பலருக்கும் அறிமுகம் ஆகாதவராக இருப்பது நமக்கு அவமானம்..

பாவாணரை இழந்து வாடுவது போதும். இவரையும் நாம் இழந்து விட வேண்டாம்.

தமிழினம் விழித்தெழ வேண்டும்.

தமிழறிஞர்களை நாம் கொண்டாட வேண்டும்..

அவரின் கருத்துக்களை பின்பற்றி தமிழர் தேசியம் அமைய களம்காண வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.