05/04/2019

வணிகன் உன்னை எப்பொழுதும் பதட்டமாகவே வைப்திருப்பான், ஏனெனில் மக்கள் சிந்தித்தால் அது வணிகனுக்கும், ஆட்சியாளர்களுக்கும் விளைவை ஏற்படுத்தும் என அவர்கள் அறிவார்கள்....


மக்களை மகிழ்ச்சியாக இருக்க வைத்து விட்டு அவர்களின் வளங்களை கொள்ளையடிப்பது தான் அவர்களின் நியதி...

தற்சமய மகிழ்ச்சிக்காக நிரந்தர இயற்க்கையை இழந்து விடாதீர்கள் மக்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.