26/07/2020

குலதெய்வ வழிபாட்டை புரிந்துக் கொள்ளுங்கள்...



இந்த குறிப்பிட்ட அதிர்வெண்களுடன் அதிரும் பொருளை மட்டும் தான்... மனித கண்களால் காண முடியும்...

இதைவிட அதிகமாக அதிரும் பொருளையோ குறைவாக அதிரும் பொருளையோ காண முடியாது...

எனவே  என் கண்களுக்கு தெரியாத எந்த பொருளுமே இல்லை என சொல்லுவது தான்... நவீன ஈ.வே.ரா சிந்தனை...

குலதெய்வ வழிபாட்டை புரிந்து கொள்ள முடியாத முட்டாள் மற்றும் தன் முன்னோர்களின்  அரச அடிமைதனத்தை மொத்த தமிழர்களின் அடையாளமாக்க துடிப்பவன் கூறுவதை எல்லாலாம் நான் காதில் வாங்கி கொள்ளுவது இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.