26/07/2020

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் வரும் ஆட்டிசம் நோய்...


ஊரடங்கு, சமூக விலகல், பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் நலனில் மிகவும் அக்கறை உள்ளவர்களை போல் காட்டிக்கொள்ளும் அரசுகளும் தரகர் ஊடகங்களும் ஆட்டிசம் குறித்த சரியான புள்ளிவிவரங்களோ, விழிப்புணர்வோ மக்களுக்கு சென்றடையாதவாறே பார்த்துக்கொள்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை இந்த விடயத்தில் மிக மோசமாக உள்ளது.

இதை பல ஆவண படங்கள் Vaxxed  Plandemic  மூலமும் வெளிநாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த படங்கள் தொடர்ந்து மக்கள் பார்வைக்கு வராத வாறு இன்று வரை தடை செய்யப்பட்டே வருகிறது. தடுப்பூசி அபாயகரமானது என பெருமான்மையான மக்கள் எதிர்க்க ஆட்டிசம் ஒரு முக்கிய காரணம்.

இந்த குற்றச்சாற்றுக்கு ஆதாரம் இல்லை, ஆய்வுகள் இல்லை, அறிவியல் இல்லை என்றே உலக அலோபதி அமைப்புகள் தொடர்ந்து நிலைப்பாடு எடுத்து வருகின்றது. ஏன்னென்றால் சென்ற ஆண்டு வரை இது ஓராண்டிற்கு சுமார் $30பில்லியன் புரளும் பெரு பார்மா வணிகம். இது பில் கேட்ஸ் போன்றோர் தொடங்கி உலக சுகாதார அமைப்பு, அந்தந்த நாட்டின் அலோபதி சபைகள், பன்னாட்டு மருத்துமனைகள், சிறிய தனியார் மருத்துவமனை வரை பெரும் வருமானம் பார்க்கும் முக்கிய வணிகம்.

இந்த தடுப்பூசிகளின் ஆபத்துக்களை நடுநிலையான ஆராச்சி, ஆய்வு என்று ஒன்றை நடத்தி ஒருபோதும் நிரூபிக்கவோ முடக்கவோ இயலாது, பெரு பார்மா தடுப்பூசி மாபியாவின் பலம், கட்டமைப்பு, அரசியல் தொடர்புகள் அப்படிப்பட்டது. மக்கள் விழிப்புணர்வு பெற்று தடுப்பூசிகளை புறக்கணித்தால் மட்டுமே தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

ஆட்டிசம் என்றால் என்ன?

ஆட்டிசம் என்பது மூளை தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களை சரியாகப் பயன்படுத்த முடியாமல் மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப் போவதுதான் ஆட்டிசம்.

அறிகுறிகள்...

ஒதுங்கி இருப்பது, கண்களைப் பார்த்து பேசாமல் இருத்தல், ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டாமல் இருத்தல், சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது, பயம், ஆபத்து ஆகியவற்றை உணராமல் இருப்பது, பாவனை, விளையாட்டுகள் இல்லாமல் இருப்பது, வித்தியாசமான நடவடிக்கைகளை ஒரே மாதிரியாகத் திரும்பத் திரும்ப செய்வது, காரணம் இல்லாமல் அழுகை, சோகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவது, வலியை உணராமல் இருப்பது, மாற்றங்களை அசவுகரியமாக உணர்வது, பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்ப சொல்வது முதலானவை இதன் அறிகுறிகளாகும்.

ஆட்டிச பாதிப்புள்ள ஒரு சிலரால் பேச முடியாமலும், சைகை மூலமாக மட்டுமே தொடர்புகொள்ள முடிவதாகவும் இருப்பதும் உண்டு. 

வகைகள்...

"அஸ்பெர்ஜர் சிண்ட்ரோம்", இவ்வகைக் குழந்தைகள் முதலில் சாதாரணமாகவே  இருப்பார்கள். பருவ வயதில்தான் இந்தக் குறைபாடு வெளிப்படும். இதை "கீக் சிண்ட்ரோம், லிட்டில் புரொபசர் சிண்ட்ரோம்" எனவும் குறிப்பிடுவதுண்டு.
'ரெட் சிண்ட்ரோம்' இது பெண் குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படும். தலைவளர்ச்சி மிகவும் மெதுவாக இருக்கும், கைகால்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாது போன்றவை இதன் அறிகுறிகள். "சைல்ட்ஹுட் டிஸ்இன்டர்கிரேடிவ் டிஸ்ஆர்டர்" இந்த வகையினர் முதலில் சாதாரணமாக இருந்து பின்னர், பேச்சுத் திறன், பழகும் திறன் ஆகியவற்றை இழக்கிறார்கள்.

குணப்படுத்த முடியுமா?

இதை100 சதவீதம் குணப்படுத்த முடியாது, ஆனால், நடத்தை சீராக்கல் பயிற்சிகள், வளர்ச்சிக்கான பயிற்சிகள், கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், பேச்சுப் பயிற்சி ஆகிய தொடர் பயிற்சியின் மூலம் ஓரளவு சீரான நிலைக்குக் கொண்டு வரமுடியும்...

https://youtu.be/dnOW4gBbKfE

https://tamil.samayam.com/lifestyle/health/30-lakhs-tamilnadu-born-infants-are-affected-by-autism/articleshow/69633727.cms

https://www.vikatan.com/health/kids/120928-autism-is-a-serious-developmental-disorder-that-impairs-the-ability-to-communicate-and-interact

https://us16.campaign-archive.com/?u=fb6979ff7b6d8d4cb7a08df83&id=9c8537574c

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.