20/07/2020

ஏன் காவி சாயம் ஊற்றினேன்... சரண் அடைந்த அருண் காவல்நிலையத்தில் சொல்லிய இரண்டு வார்த்தை மொத்த கும்பலுக்கும் செருப்படி...



எனது கடவுளை இழிவு படுத்திவிட்டு அவன் தைரியமாக பெரியார் செய்தார் அதையே நானும் செய்தேன் என்றான், எனவே இவ்வளவு இழிவிற்கும் காரணமான ஈ வெ ரா சிலை மீது சாயம் ஊற்றினேன்.

இனியும் எங்களது நம்பிக்கையை தொடர்ந்து யாரவது இழிவு படுத்தினால் அடுத்து என்ன நடக்கும் என நீங்களே பார்ப்பீர்கள் என கூறியிருக்கிறார்,

சிறு இளைஞரான அருண் மனதில் இருப்பது போன்று பலரும் கொந்தளிப்புடன் தமிழகம் முழுவதும் இருக்கும் சூழலில் தமிழகத்தில் மத மோதல்கள் உண்டானால் அதற்கு திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களே காரணமாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

அருண் கூறிய இரண்டு வார்த்தைகள் இதுநாள் வரை இந்து மதத்தை இழிவு படுத்தி விமர்சனம் செய்துவந்த கும்பலுக்கு செருப்படியாக அமைந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.