20/07/2020

ரவுடிகளின் கூடாரம் திருட்டு திமுக ஒழிக...


சென்னையை அடுத்த திருநின்றவூர், கொசவன்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக பஞ்சாயத்து தலைவரான பரமகுரு என்பவருக்கும்.. அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் மணல் எடுப்பதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது...

இதில் பரமகுருவை திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்களே கொலை செய்து தங்கள் கட்சி ரவுடி கட்சி என்பதை மீண்டும் நிருபித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.