20/07/2020

தமிழர் இறையியல் கோட்பாடு...



மனிதர் > நல்ல மனிதர் > மாமனிதர் > வழிகாட்டி > தலைவன் > மூத்தோன் > தெய்வம்...

இதுவே தமிழினத்தின் இறையியல் அவர்களின் அறத்தையும் பண்பையும் வைத்தே வணங்கப்பட்டனர் எங்கள் தெய்வங்கள் தனித்துவமான குணாதிசியங்களையும் பண்பையும் பெற்றிருந்தனவே தவிர எந்த மாயாஜாலத்தையும் கற்பனைக்கு ஒட்டாத எந்த வித்தையும் காட்டவில்லை..

நாங்கள் தாயும் தந்தைக்கும் மனிதனாக பிறந்து மகத்தானவர்களாவர்களே தவிர இயற்கைக்கு மாறாக ஒருபோதும் பிறந்ததுமில்லை இயங்கியதுமில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.