22/07/2020

நாசரேத் நகர வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு...



நாசரேத் பகுதியில் ஜூலை 24 முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை கடைகள் அடைப்பது என  நாசரேத் நகர வியாபாரிகள் சங்கம் முடிவு...

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளை ஏற்று நாசரேத்தில்,  வெள்ளிக்கிழமை ஜூலை 24 முதல் வரும் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை அனைத்து கடைகளும் மூடப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.