05/09/2020

பொய்யிலே பிறந்து மற்றவர்களை ஏமாற்றியே வாழுபவன் டா இந்த மோடி 😁



உலக அளவில் கொரோணாவால் பலியானவர்களின் எண்ணிக்கையில் 3ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் பிரதமர் உதிர்த்த பொன்னான வார்த்தைகள் இவை..

68,000த்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்..

இது தான் குறைந்த அளவா..?

இப்படி பொய் பேசி பிழைப்பு நடத்த உங்களுக்கு துளி கூடவா மானம் இல்லை..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.