05/09/2020

கன்னட நடிகை ராகிணி போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது. இவர் முன்னாள் கஞ்சா வியாபாரி ஜக்கி வாசுதேவின் தீவிர சிஷ்யை ஆவார்...



மேலும் காவிரி பிரச்சினையின் போது தண்ணீர் தரமுடியாது எல்லாரும் வீதிக்கு வந்து போராடுங்க நான் உங்க கூட நிக்கறேனு வீடியோ வெளியிட்டு கலவரத்தை தூண்டியவர்.

இந்த சமயத்தில்தான் தமிழக லாரி ட்ரைவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டது.

இவரை வைத்து நம்ம புரட்சி போராளி ங்கொல்ட்டி பய சமுத்திரகனி நிமிர்ந்து நில் திரைப்படத்தை இயக்கி உள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்த ஒரு காரணத்துக்கு கன்னட நடிகைய தமிழ் நடிகைனு தந்தி டிவில ஊதறான்..

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.