05/09/2020

பாஜக வின் மதக் கலவரத்திற்கு ஆதரவளிக்காததால் மாற்றப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர்...



இராமநாதபுரத்தில் கோஷ்டி மோதலால் நடந்த கொலையை பாஜக H. ராஜா போன்ற காவி கயவர்கள் மத கலவரமாக மாற்ற முயற்சி செய்தனர் ஆனால் உண்மையை தோல் உறித்தது அந்த மாவட்ட காவல் துறை...

உண்மையை சொன்ன ஒரே காரணத்திற்காக அந்த மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி விட்டனர்...

இதனை விட வேறு என்ன உதாரணம் வேண்டும் மத்தியில் ஆளக் கூடிய பாசிச பாஜகவின் அடிமை அரசு தான் தமிழகத்தின் எடப்பாடி அரசு என்று...

மத்தியிலும், தமிழகத்திலும் என்றைக்கு ஆட்சி மாற்றம் வருகிறதோ அன்றைக்கு தான் இந்திய மக்களுக்கு விடிவு காலம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.