03/09/2020

இந்தியாவில் இருக்கும் நீதிமன்றங்கள் கார்ப்பரேட் அரசியல்வாதிகளுக்கு பணி செய்யவே...



சில வழக்குகளில் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என  சொல்வதும்...

சில வழக்குகளில் அரசின் கொள்கை முடிவு என்று சொன்னாலும் எதிராக தீர்ப்பு வழங்குவது...

இதே நீதிமன்றங்கள் தான்...

பிரசாந்தபூஷ்ன் சொன்னது 1000% உண்மை...

இந்தியாவில் இருப்பது நீதிமன்றங்கள் அல்ல.. டூப்பாகூர் மன்றங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.