07/11/2020

மனிதனுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்...

இதை அறிவது எளிது, ஒருவனுக்கு நோய் தாக்கப்பட்டால் அதை முடிந்த அளவு உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி எதிர்க்கும்..

முடியாத சூழ்நிலையில் தான் நாம் அனைவரும் மருத்துவமனையை நாடுகிறோம்..

நாம் சென்றதற்கான நோயின் அளவு குறையுமே தவிர, தீராது..

அடுத்த சில நாட்களில் உடலில் வேறு பிரச்சனை வரும்.. மறுபடியும் மருத்துவமனை.. புரியவில்லையா..?

வியாபாரம் நடக்கிறது.. நாம் வாடிக்கையாளர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.