15/01/2021

ஏற்கனவே சினிமாவால் கூட்டு குடும்பங்களை அழித்து, கணவன் மனைவியை பிரித்து, குடி மற்றும் புகை பிடிப்பதற்கு அடிமையாக்கி இளைஞர்களை கெடுத்தாச்சி...

 


இப்போது கலை என்ற பெயரில் குழந்தைகளை பாடல் பாட வைத்து, ஆட வைத்து, பின் நடிக்க வைப்பது என கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை திணித்து வருகிறார்கள்..

விளைவு: குழந்தைகளிடம் குழந்தை தன்மை இல்லாமல் போய் கொண்டிருக்கிறது....

Hollywood படங்களில் ஆரம்பித்து bollywood தமிழ்படங்கள் வரை வந்து விட்டது... இப்படியே போனால்.?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.