15/01/2021

செயற்கையான பிறப்பு முறை...

 


இந்த நேரத்தில் பிறந்து, இந்த ஜாதகத்தில் பிள்ளை வளர‌ வேண்டும் என டிசைன் செய்து பிள்ளைகளை அறுத்து எடுக்காதீர்கள்.. 

சிசேரியன் அறுவை சிகிச்சை முறை‌ பிரமலமடைய மேற்க்கூறியதும் ஓர் காரணம், மருத்துவர்களே சில ஜோசியக்கார்களிடம் தன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் பெண்ணுடைய உறவினரை குழந்தை பிறப்புக்கு நல்ல நேரம் குறித்து வர அனுப்பும் கேவலம் இப்பொழுது நடந்துகொண்டுள்ளது. 

சில மருத்துவமனையில் தன்னுடைய ரெகுலர் கஷ்டமர்க்கு மாத்திரைகளின் மூலம் கருவிலிருக்கும் குழந்தையை அதிகப்படியாக வளர செய்து, அந்த பெற்றோர்களிடம் குழந்தை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது எனவே நார்மல் டெலிவரிக்கு வழியில்லை என ஏமாற்றி அறுவை சிகிச்சைக்கு வழிசெய்து மருத்துவமனைக்கு வருமானத்தை பெருக்குகின்றனர்..

இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் இயற்கையின் விதிப்படியே தன் பிறப்பையும், இறப்பையும் அடைகிறது. தற்போதிருக்கும் மனிதனை தவிர..

திருந்த வேண்டியது நாம் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.