15/03/2021

கடவுளும் நானும்...

 


கடவுளே.. 

நாட்டு மக்களை 

நீதான் காப்பாத்துனும்னு...

வேண்டிகிட்டு வெளிய வந்தா,

செருப்ப காணோம். 

எவனோ என் செருப்ப 

போட்டுக்கிட்டு  போய்ட்டான்...

கடவுள்... 

அவனை காப்பாத்த 

கிளம்பிட்டாரு போல...

😒😏😒

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.