15/03/2021

தமிழக காங்கிரஸ்சின் வாரிசு அரசியலால் தொண்டர்கள் கலவரம்...

திமுக போன்று காங்கிரஸ்சும் வாரிசுகளுக்கே அனைத்து தொகுதியிலும் வேட்பாளராக அறிவித்துள்ளது...

இதனால் தொண்டர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்யாமல் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்...

காங்கிரஸ் தலைவரின் மகன்... எம்.பி களின் மகன்.. முன்னால் எம்.எல்.ஏ க்களுக்கு சீட் மற்றும் அவர்களின் மகனுக்கு சீட் என்றால் நாங்கள் என்ன கொடி பிடித்து கோஷம் போட மட்டும் தானா என்று வேட்பாளர்களை ஆதரிக்காமல் புறக்கணித்தனர்...

இதை ப.சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்திலும் தொண்வர்கள் ஆவேசமாக தெரித்து வெளியேறினர்...

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும்... பணம் வாங்கி கொண்டு தலைவரின் மகன்களுக்கு சீட் கொடுத்துள்ளதாக புகார் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளதுள்ளார்...

ஆகையால் காங்கிரஸ் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.