15/03/2021

கணவன் Vs மனைவி...

மனைவி  : அத்தான்.... 

சிவன் - பார்வதி உள்ள புகைப் படத்தில், சிவனின் கையில் திரிசூலம் உள்ளது...

விஷ்ணு- லக்ஷ்மி உள்ள புகைப் படத்தில், விஷ்ணுவின் கையில் சக்கரம் உள்ளது...

ராமர் சீதை உள்ள புகைப் படத்தில் ராமரின் கையில் வில் உள்ளது....

ஆனால் கிருஷ்ணன் - ராதை உள்ள படத்தில் புல்லாங்குழல் மட்டுமே உள்ளது. ஏன்? என்றாள்.

கணவன் : அன்பே..  நீ குறிப்பிட்ட முதல் மூன்று தெய்வங்களும் மனைவிகளுடன் இருக்கிறார்கள். எனவே அவர்கள் ஆயுதத்துடன் இருக்கிறார்கள்.  ஆனால்  கிருஷ்ணர் காதலியுடன் இருக்கிறார்.. எனவே ஆயுதம் தேவைப்படவில்லை. ?

இதன் மூலம் தெரிய வரும் கருத்து என்னவென்றால்..... தெய்வமே ஆனாலும், மனைவியுடன் இருக்கும் போது பாதுகாப்பிற்கு ஆயுதம் அவசியம்.?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.