27/03/2021

நண்பன் பரிதாபங்கள்...

 


நான் : ஏன்டா உன் மனைவிக்கும் உனக்கும் சண்ட வருமா..?

நண்பன் : பேர் வைக்கிறதுல தான் எனக்கும் என் ஒய்ஃப்க்கும் சண்டையே வரும்....

அவ காபி\'ன்னுவா...

நான் சுடு தண்ணி\'ன்னுவேன்...

அவ தோசை\'ன்னுவா...

நான் ஊத்தாப்பம்\'ன்னுவேன்...

அவ சோறு\'ன்னுவா.....

நான் பொங்கல்\'ன்னுவேன்...

அவ சாம்பார்\'ன்னுவா....

நான் ரசம்\'ன்னுவேன்....

கடைசில கைல கரண்டியோட கிச்சனை விட்டு வெளிய வருவா..... 

நான் சத்தம் காட்டாம கம்மு\'ன்னு சாப்ட்ருவேன்.....

நமக்கு வன்முறை ஆவுறதில்ல.....

நான் : இதுக்கு தான் நான் சிங்களாவே ஜாலியா இருக்கேன்...

😁😁😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.