27/03/2021

ஆசிரியர் Vs மாணவன்...

 


பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவனிடம் கேட்கிறார்.

ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?

மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..

ஆசிரியர்: அத கேட்கலடா.. நீ என்னவா ஆக போறே?.

மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..

ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?

மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்.

ஆசிரியர்: முட்டாள்... பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..

மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..

ஆசிரியர்: டேய்.. உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?

மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..

ஆசிரியர்: சுத்தம்.. நீயெல்லாம் எங்க உருப்பட போற... போய் தொல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.