27/03/2021

மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் ஒப்புதல் அளித்தது உண்மைதான்.. அதன் பாதிப்புகள் தெரியாமல் ஒப்புதல் அளித்துவிட்டோம் - திமுக ஸ்டாலின்...

 


இன்னன்ன மந்திரி பதவிகளை குடும்பத்தினருக்குத் தந்தாள் தான் அமைச்சரவையில் சேருவோம் என்று இங்கிருந்து சக்கர நாற்காலியை டெல்லி வரை உறுதிச் சென்று அடம் பிடித்து அலசி ஆராய்ந்து வாங்கத் தெரியும் ...

பேரனின் நிறுவனமாக இருந்தாலும், கறாராக பேசி பங்கு பிரித்து காசை வாங்கிக் கொள்ளத் தெரியும் ...

75 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்டவர் என்று ஊர் ஊராகச் சென்று சுய தம்பட்டம் அடித்துக் கொண்டும், செய்கின்ற போக்கிரித் தனத்திற்கு எல்லாம் ராசதந்திரம் என்று பெயர் சூட்டி தற்பெருமை ஜம்பமடித்துக் கொள்ளத் தெரியும்...

ஆனால் அப்பாவி மக்களின் நிலத்திற்கு, நீர் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மட்டும் தெரிந்துக் கொள்ளாமல் ஒப்புதல் கொடுத்தார்களாம் ....

இந்த அசிங்கங்கள் ஒழிந்தால் தான் தமிழக அரசியலுக்கே விடிவுகாலம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.