07/03/2021

கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் கிழக்குப் பகுதியில் வசிக்கும் பொது நல ஆர்வலர் அன்பரசை சில தினங்களுக்கு முன்பு திமுக நிர்வாகிகள் கடுமையாக தாக்கிய நிலையில், அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாளார்...

 


இதனால் திமுகவினர் அன்பரசுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.