21/04/2021

எனக்கும் எழும் சாதாரண சந்தேகம்தான்...

 


1. தடுப்பூசிக்கு எதிராக போராடுற மேலைநாடுகள் முட்டாள்களா? இல்லை..

2. தடுப்பூசிக்கு எதிரா போராடாத நாம புத்திசாலிகளா?

சரி நம்ம நாட்டு தடுப்பூசி பாதுகாப்பானதுனு விளம்பரம் கொடுக்கிற நீங்களே தடுப்பூசியால் 300 பேர் இறந்ததாக சொல்றீங்க, அதுல 188 மாரடைப்பாம். 

ஊசி போட்ட 21 நாட்களுக்கு விபரீதம் நடக்கலாம்னா இவர்களின் தற்போதைய நிலையை புள்ளிவிவரம் விடாதது ஏன்?

அதெல்லாம் சரி 100% உயிரிழப்பு இல்லாத கபசுரகுடி உரிமம் கொண்ட சித்தர்கள் வாழ்ந்த நம்ம ஊர்லையே புரட்சி வராதது ஏன்? இல்லை கருத்து சுதந்திரம் முடக்கபட்டுவிட்டதா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.