21/04/2021

ஆந்திரா இரண்டாக பிரிந்த போது வருத்தப்படாத கூட்டம்...

 


தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று சொல்லும் போது கதறுகிறார்கள் ஏன்றால் புரிந்துக் கொள்ளுங்கள்...

ஆந்திரா இரண்டாக பிரிந்து தெலுங்கருக்கான 2 மாநிலமாக தனித் தனியாக சலுகைகள் பெற்று பயன் பெறுகிறார்கள்...

அதே போன்று... தமிழகம் மூன்றாக பிரிந்தால்... தமிழர்களுக்கான 3 மாநிலமாக மாறும்.. சலுகைகளும் கிடைக்கும்...

மேலும் இந்தியாவில் தமிழகர்களுக்கு என்று 3 மாநிலம் இருக்கும்...

சிந்தியுங்கள்... அரசு பணிகள் முழுவதும் தமிழர்களுக்கு மட்டும் தான் என்று சட்டம் போட்டால்... 3 மாநிலத்திலும் தமிழர்களுக்கு அரசு பணி கிடைக்கும்...

இப்படி பல நன்மைகளும் உண்டு...

இல்லை என்றால் தமிழ்நாடு தனி நாடாக பிரிந்து சென்றால்.. மேலும் நன்மைகளே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.