14/04/2021

தடுப்பூசி.. அரசு அடுத்து எடுத்திருக்கும் ஆயுதம்..

 


இதுவும் ஓர்வகையில் மக்கள் மீது தொடுக்கும் உளவியில் தாக்குதல்தான்..

நாங்க பெத்தோம்.. பெத்ததை எப்படி வளர்க்கனும்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்.. 

அதைவிட முக்கியமா பள்ளி நிர்வாகத்திற்க்கும், அரசுக்கும் எங்க குழந்தைகள் மீது இருக்கிற அக்கறையை விட பெத்தவங்களான எங்களுக்கு ஆயிரம் மடங்கு அக்கறை அதிகமாவே இருக்கு..

அதனால நீங்க கவலைபடதேவையில்ல..

இன்னொறு விசயம்..

தடுப்பூசி போடாத எம் பிள்ளைக்கு ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டு,

உங்க பிள்ளையால தடுப்பூசி போட்ட எங்க பிள்ளைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டா என்ன செய்வதுனு குழப்பம் உங்களுக்கு ஏற்படும்..

அப்படி ஏதாவது நடந்தா.. சட்டையை பிடிச்சு கேள்வி கேளுங்க..

என் சட்டையை இல்ல..

தடுப்பூசி போட்டு ஏன்டா இந்த நோய் எம் புள்ளைக்கும் வந்ததுனு அரசாங்கத்தோட சட்டையை....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.