16/09/2021

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




பெண்ணே...

உன்னை போல ஒரு
பெண் குழந்தையைப் பெற்று விடாதே..

என்னை போல 
பல கிறுக்கன்கள் 
கவிதைகளை கிறுக்கக்கூடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.