23/09/2021

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




கவிதை போட்டிக்காக
யாரோ ஒருவரிடம் 
கெஞ்சி நிற்கிறாய்
ஒரு கவிதைக்காக...

உன்னையே 
ஒரு கவிதையாக்கி
உனக்கென 
இத்தனை கவிதைகள்
நான் எழுத...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.