23/09/2021

வாழ்க்கையே கண்ணீரில்...

 




மண்ணில் எல்லோர்
கண்களும்
கண்ணீர் சிந்தும்...

இன்பத்தில் சிலருக்கு
துன்பத்தில் பலருக்கு...

மண்ணிற்க்குத்தான் தெரியும்
விழுந்த நீர் துளிகள்...

வெந்நீரா
இல்லை
செந்நீரா என்று...

பழகிய நினைவுகளை
புதைத்துக்கொண்டு வாழும்...

கல்லறை
இதயமடி உனக்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.