23/09/2021

தமிழக டி.ஜி பி சைலேந்திரபாபுவிடம், ஆளுநர் ரவி எச்சரிக்கை...

 


தமிழக ஆளுநர் ரவி இன்று டி.ஜி.பி சைலேந்திரபாபுவை அழைத்து பேசினார்...

மத்திய அமலாக்கத்துறை தமிழக அமைச்சர்கள் நான்கு பேருக்கு சம்மன் அனுப்பியிருப்பதை எடுத்து கூறியிருக்கிறார்....

நான்கு அமைச்சர்களும் அமலாக்கத்துறையில் ஆஜராகவில்லை என்றால் அவர்கள் கைது செய்யப்படலாம்...

அப்போது ஆளும் கட்சியினரால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்....

ஆளும் ஆட்சியாளர்களின் தாளத்திற்கு ஏற்ப செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஆளுநர் ரவி சைலேந்திரபாபுவை எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.