28/09/2021

ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




கவிதையாக நீ மாறினாய்
கவிஞனாக என்னை மாற்றினாய்..

கவிதையை நேசித்த கவிதையே
இந்த கவிஞனையும் 
மீண்டும் ஒரு நாள்
தேடி வருவாய் என்று...

காத்திருந்தேன்...
காத்திருக்கிறேன்...
காத்துக் கொண்டே இருப்பேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.